Tamil Poem Picks
Poems
ஐந்தெழுத்து
மந்திரம்
ஐந்தெழுத்து மந்திரமும்
அருள் தரும் ஐங்கரமும்
இருள் நீக்கிக்காத்திடவே
ஐவிரல் போல் இணைந்திருந்தால்
அன்புடனே வாழ்ந்திருந்தால்
அனைத்தும் கிட்டும் உம் வாழ்வில்
பஞ்ச பூதங்கள் மகிழ்ந்து
பல்லாண்டு பாடிடவே
வாழ்க வளமுடன்
வளர்க வனப்புடன்
|