The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

கோடையில் ஒரு வசந்தகாலம்

Image credit:unknown

சுற்றுச்சூழல் மிக அழகாக மாறியது வசந்தகாலத்தில்--
எங்கும் அரும்புகள்,தளிர்கள், வண்ண வண்ண மலர்கள்.

ஆனால், என்ன இது?
கோடையின் முடிவில் மீண்டும் அரும்புகள்,தளிர்கள், வண்ண வண்ண மலர்கள்?

விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறந்துவிட்டனவாம்