Tamil Poem Picks
Poems
கோடையில்
ஒரு வசந்தகாலம்
சுற்றுச்சூழல் மிக அழகாக மாறியது வசந்தகாலத்தில்--
எங்கும் அரும்புகள்,தளிர்கள், வண்ண வண்ண மலர்கள்.
ஆனால், என்ன இது?
கோடையின் முடிவில் மீண்டும் அரும்புகள்,தளிர்கள், வண்ண வண்ண மலர்கள்?
விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறந்துவிட்டனவாம்
|